Tag: Ranil Wickramasinga

கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை ...

Read moreDetails

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

வடக்கு மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம் : ஜனாதிபதி ரணில் உறுதி!

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் ...

Read moreDetails

யாழ்ப்பாண வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் : ஜனாதிபதி உறுதி!

யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ...

Read moreDetails

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்!

யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த ...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ...

Read moreDetails

வடமாகாண மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வடமாகாண மக்களுக்கான உறுமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் வடக்கிற்கு விஜயம் : இளைஞர்களுடன் விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு ...

Read moreDetails

பொருளாதாரச் வீழ்ச்சியே நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறியது : ஜனாதிபதி ரணில்!

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் 4 அல்லது 5 ...

Read moreDetails

சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே முதலாம் ...

Read moreDetails
Page 5 of 20 1 4 5 6 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist