Tag: srilanka

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடந்த காலத்தை விட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ...

Read moreDetails

இராணுவத்தில் இருந்து விலகிய 10,000 பேரைப் பொலிஸ் சேவையில் இணைக்கத் திட்டம்!

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் சமோத் யோதசிங்க மூன்றாமிடம்!

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர் சமோத் யோதசிங்க வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தாய்வானில் இடம்பெற்றுவரும் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் 100 மீற்றர் ...

Read moreDetails

WHO பிரதிநிதியுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான்!

சுவிட்சலார்ந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின்  (WHO) தலைமை காரியாலயத்தின் சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஜிம் கேம்பலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் ...

Read moreDetails

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானம்!

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளதாக  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  ஜனாதிபதி  ...

Read moreDetails

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ்!

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ்( Rodney Gibbs) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்தின் ஆல் பிளாக்ஸ் செவன்ஸ் (All Blacks Sevens) அணியின் முன்னாள் ...

Read moreDetails

உப்பிற்குத் தட்டுப்பாடு: பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் ...

Read moreDetails

அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்-ஜனாதிபதி!

"பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூடு!

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 8 of 37 1 7 8 9 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist