Tag: srilanka

பதவியை இராஜினாமா செய்தார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ...

Read moreDetails

இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ஜான் ...

Read moreDetails

மீண்டும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகும் தேசபந்து!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் ,சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் காயம்!

கிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails

ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு!

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று  பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் ...

Read moreDetails

மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

அம்பலங்கொடையின் இடம்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அம்பலாங்கொடை  பொலிஸார் உறுதிப்படுத்தினர். இந்த ...

Read moreDetails

திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி  குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails

காலி-அக்மீமன துப்பாக்கிச் சூடு சம்பவம்-இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிப்பு!

காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் ...

Read moreDetails

நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்-ஜனாதிபதி!

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட ...

Read moreDetails

மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில் பெண்களின் ஆதரவு-ஜனாதிபதி!

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் ...

Read moreDetails
Page 9 of 34 1 8 9 10 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist