Tag: Sudarshini Fernandopulle
-
அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளான கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கே தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள... More
-
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு பொது மக்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆரம்ப சுகாதார மற்ற... More
-
கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது என கொரோனா ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்... More
-
09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி அரசாங்கத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கோவக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் தொகுதி தடுப்பூசிகள் பெப்ரவரி இறுதிக்குள் இலங்க... More
-
கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், ஒரு நாளைக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 150,000 க்கும் மேற்... More
-
கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்... More
-
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முடித்த பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட கண்காண... More
-
நேற்றிரவு ஏராளமான கைதிகள் கொல்லப்பட்ட மஹர சிறைக் கலவரத்தின் பின்னணியில் ஒரு மறைக்கப்பட்ட நோக்கம் இருப்பதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மஹர சிறையில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைக்கப்படும் என சிறை... More
அதிக ஆபத்து உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே தடுப்பூசி..!
In ஆசிரியர் தெரிவு February 22, 2021 10:04 am GMT 0 Comments 257 Views
பொது மக்களுக்கு கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை
In ஆசிரியர் தெரிவு February 13, 2021 10:26 am GMT 0 Comments 363 Views
கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது – அரசாங்கம்
In ஆசிரியர் தெரிவு February 9, 2021 11:11 am GMT 0 Comments 387 Views
09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கைக்கு வருகிறது!
In இலங்கை February 8, 2021 12:29 pm GMT 0 Comments 496 Views
ஒரு நாளைக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்
In இலங்கை February 6, 2021 9:44 am GMT 0 Comments 446 Views
அடுத்த வாரம் கொவிட் தடுப்பூசிகள் குறித்த கலந்துரையாடல்!!
In ஆசிரியர் தெரிவு December 27, 2020 9:32 am GMT 0 Comments 669 Views
விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான கொவிட் நெறிமுறை
In இலங்கை December 21, 2020 8:48 am GMT 0 Comments 633 Views
சிறைக் கலவரத்தின் பின்னால் மறைக்கப்பட்ட நோக்கம் – அரசாங்கம் சந்தேகம்
In இலங்கை November 30, 2020 8:04 am GMT 0 Comments 1105 Views