Tag: updats

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளர் பிரதமரை சந்தித்துள்ளனர் . இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid ...

Read moreDetails

சீனாவின் வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிக் கிராமத்தை பார்வையிடும் ஜனாதிபதி!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று சீனாவின் ...

Read moreDetails

ஒன்பது நாட்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 7-ம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ லாஸ் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து-13 பேர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் ...

Read moreDetails

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் உறுதி!

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்துள்ளார் பீஜிங்கில் இன்று ஜனாதிபதி அநுர குமார ...

Read moreDetails

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- மாணவர்கள் பலர் காயம்!

தங்காலை - வீரகெட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமைபிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ...

Read moreDetails

யாழ். குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு-பலர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஆறு பேரை ...

Read moreDetails

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்-சீன தேசிய காங்கிரஸ் தலைவர்!

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மீண்டும் கைதானார் போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லஸ்ஸி”!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் பொடி லஸ்ஸி" என்ற ஜனித் மதுசங்க, இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச பொலிஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails
Page 37 of 270 1 36 37 38 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist