வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
2024-04-26
கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு!
2024-04-26
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த போராட்டத்தில், நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் நகரின்...
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், பல்கேரியாவின்...
ஐ.பி.எல். ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு...
போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 76ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் மொத்தமாக 76ஆயிரத்து 18பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,157பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 54பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இங்கிலாந்தில், சிறுவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பெரியவர்கள் மத்தியில் கொவிட்-19...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 68இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 68இலட்சத்து இரண்டாயிரத்து 672பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் 24 கோடியே மூன்று...
தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு...
நோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரிடம் இஸ்லாமிய தீவிரமயமாக்கலின் அறிகுறிகள் தென்பட்டதாக...
© 2021 Athavan Media, All rights reserved.