யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள்

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா  தொற்றுக்குள்ளான மேலும்  ஆயிரத்து 815 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  இராணுவத்...

இலங்கை உள்ளடங்களாக 13 நாடுகளுக்கு பயணத்தடை!

இலங்கை உள்ளடங்களாக 13 நாடுகளுக்கு பயணத்தடை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளடங்களாக 13 நாடுகளுக்கு  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத் தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து...

கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

தனிமைப்படுத்தலை மீறிய மேலும் 325 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்காக...

அரசியல் பழிவாங்கல் குறித்து முறைப்பாடு செய்ய குழு நியமனம்!

அரசியல் பழிவாங்கல் குறித்து முறைப்பாடு செய்ய குழு நியமனம்!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் குறித்த குழு உருவாக்கப்பட்டுள்ளது....

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இந்த...

பாண் விலை அதிகரிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

பாண் விலை அதிகரிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

பாண் விலையினை அதிகரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் இதுகுறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க...

கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு!

கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு...

உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி!

உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி!

உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒருதொகை சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டினை வந்தடைந்துள்ளன. இதற்கமைய ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டினை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...

Page 567 of 624 1 566 567 568 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist