கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் தீ பரவல்!
2024-09-20
இன்றைய நாணய மாற்று விபரம்!
2024-09-20
மன்னார் மாவட்டத்துக்கான கீதம் வடிவமைப்பதற்கு மாவட்டக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் மாவட்ட கீதம்...
Read moreதிருகோணமலையில் இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட...
Read moreகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம்...
Read moreநல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி வீதியில் உள்ள பனை மரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயுரன் தலைமையில்...
Read moreஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப்...
Read moreகிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதல் மருத்துவ பேராசிரியாராக பட்டம்பெற்ற வைத்திய பேராசிரியர் மகேசன் உமாகாந்தன் சுகாதாரசேலைகள் வைத்தியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை ) மட்டக்களப்பு...
Read moreவவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- கற்பகபுரத்திலுள்ள இரு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேருக்கும் யாழில் இருந்து வருகைதந்த இரண்டு பேருக்கும்...
Read moreநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில்...
Read moreதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது. நேற்று குறித்த மனுக்கள்...
Read moreமியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.