இலங்கை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் – நாமல் ராஜபக்ஷ

முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் ஒன்றினை வழங்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்...

Read more

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் தீ விபத்து – மூன்று வீடுகள் எரிந்து நாசம்

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த மூன்று வீடுகளிலும் இருந்த 15...

Read more

தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக அதீத அக்கறை கொண்டவர் இராயப்பு யோசேப்பு – விக்னேஸ்வரன்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பாகவே அதீத அக்கறை கொண்டவர் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராயப்பு...

Read more

தனது இன மக்களுக்காக வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை – எம்.ஏ.சுமந்திரன்

தனது இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த...

Read more

மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று: 93 ஆயிரத்தை நெருங்கும் நோயாளிகள்

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்...

Read more

அடுத்த வாரம் முதல் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை !!

சீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு வழங்கப்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர்...

Read more

முன்பள்ளிகளின் பௌதீக பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு மிகவிரைவில் தீர்வு – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உதிர்நோக்கும் சம்பளப் பிரச்சனை உட்பட பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முன்பள்ளி...

Read more

அமைச்சர் நாமல் உட்பட நால்வருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன்...

Read more

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியல்ல – ராஜித

எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து...

Read more

சினோபோர்ம் தடுப்பூசி பயன்பாடு மிகவும் ஆபத்தானது – ராஜித எச்சரிக்கை

சீனாவின் தயாரிப்பான கொவிட்- 19 வைரஸுக்கு எதிரான சினோபோர்ம்  தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மருத்துவ உத்தரவாதம் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன...

Read more
Page 3465 of 3517 1 3,464 3,465 3,466 3,517
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist