Tag: news

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் போராட்டம்

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ...

Read more

ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் தூதுக்குழு இலங்கை விஐயம்!

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ...

Read more

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அறிவிப்பு!

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் ...

Read more

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

நாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி இன்று (வியாழக்கிழமை)  யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்தார் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு ...

Read more

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் உள்ளது-உலக வங்கி

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த ...

Read more

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியால் எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்-வியாழேந்திரன்!

பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read more

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி!

இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ...

Read more

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக எதிர்வரும் 2 மாதங்களில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ...

Read more

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அதன்படி 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ...

Read more

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பு!

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி பதுளை, மொனராகலை, கண்டி, ...

Read more
Page 178 of 200 1 177 178 179 200
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist