• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மியன்மாரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

1.063 Views
5 years ago
74 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    மியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரியில் இரண்டு படகுகளில் 12 மீனவர்கள், சிலாபத்தின் மாரவில பகுதியில் இருந்தும் திருகோணமலை பகுதிகளில் இருந்தும் ஆழ்கடல் மீன்படி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்றிருந்தனர்.

    இதன்போது ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தவறுதலாக மியன்மார் கடற்பரப்பிற்குள் நுழைந்திருந்த நிலையில், அந்நாட்டுக் கடற்படையினர் குறித்த மீனவர்களைக் கைது செய்திருந்தனர்.

    அதனைத் தொடர்ந்து  மியன்மார் அரசுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையிலேயே மியன்மார்- யெங்கனிலிருந்து சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான Q761 என்ற விமானத்தின் ஊடாக சிங்கப்பூரை வந்தடையவுள்ள மீனவர்கள், அங்கிருந்து Q468 என்ற விமானத்தின் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    Related

    Category: இலங்கை முக்கிய செய்திகள்
    Tags: இலங்கை மீனவர்கள்வெளிவிவகார அமைச்சு
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
    இலங்கை

    கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

    2025-12-03
    நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!
    இலங்கை

    நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

    2025-12-03
    உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !
    இலங்கை

    அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

    2025-12-03
    கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!
    இலங்கை

    கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

    2025-12-03
    டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!
    இலங்கை

    டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

    2025-12-03
    நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!
    இலங்கை

    நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

    2025-12-03
    Next Post
    துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்: ஐந்தாம் நாள் விசாரணை இன்று!

    துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்: ஐந்தாம் நாள் விசாரணை இன்று!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.