• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை அரசை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை- உறவுகள் கவலை

இலங்கை அரசை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை- உறவுகள் கவலை

Yuganthini by Yuganthini
2021/05/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
76 0
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு ஒருபோதும் தயார் இல்லை என்பதே உண்மை. ஆகவே அதனை புரிந்து  மக்கள் செயற்பட வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அவ்வமைப்பின்  வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் பத்மநாதன் கருணாவதி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களின் உரிமைப் போராட்டம். பேரினவாத அரசினால் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுத்தம் ஊடாக மௌனிக்கப்பட்டது.

அதன்பின்னர் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கான சர்வதேச நீதிக்கான போராட்டத்தினை, அடக்கியொடுக்கும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனாலும் அதனையும் தாண்டி வட கிழக்கில் பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

இவ்வாறு எங்களது போராட்டங்களின் கோரிக்கைகளை, சர்வதேச அரங்கில் கொண்டுச் சென்றப்போதும் ஒவ்வொரு ஐ.நா அமர்விலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நாம் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதம் இல்லாமல் கூட்டமைப்பால் கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நீதிக்கான செயன்முறைகளிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன அழிக்கப்பட்டு ஒற்றை ஆட்சி தீர்மானம் நிறைவேறி வருகின்றது.

அந்தவகையில் கடந்தகால சம்பவங்களின் வாயிலான புரிந்துகொள்ள வேண்டியது  உள்ளூர் பொறிமுறை அல்லது கலப்புப் பொறிமுறை ஆகியவற்றின் ஊடாக  இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள எந்தவித வாய்ப்பும் இல்லை.

மேலும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்ப தயார் இல்லை என்பதை பல வருடங்களாக நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதனை மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related

Tags: பத்மநாதன் கருணாவதிவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒடிசா படகு விபத்து: 8 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல்!

Next Post

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன!

Related Posts

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
இலங்கை

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

2025-05-22
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!
உலகம்

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

2025-05-22
ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்தியா

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

2025-05-22
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
ஆசிரியர் தெரிவு

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

2025-05-22
கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!

2025-05-22
Next Post
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன!

கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கும் பூட்டு!

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,384பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

0
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

0
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

0
ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

0
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

0
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

2025-05-22
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

2025-05-22
ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

2025-05-22
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

2025-05-22

Recent News

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

2025-05-22
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

2025-05-22
ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

2025-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.