• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/15
in இலங்கை, கொழும்பு
76 1
A A
0
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம்
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை  நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக   அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தார்.

அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புக்களில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், யாழ். காக்கைதீவு களப்பு தூர் வாரப்பட வேண்டுமென தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

மேலும், நாடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நக்டா நிறுவனத்தின் தலைவர் நிமல் சந்திரரத்ன, நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!
Uncategorized

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

2022-06-25
அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்
இலங்கை

அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

2022-06-25
இலங்கை

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

2022-06-25
ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!
இலங்கை

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

2022-06-25
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
இலங்கை

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

2022-06-25
மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது
இலங்கை

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு : நாட்கள் மற்றும் நேரத்தில் மாற்றம்

2022-06-25
Next Post
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – ரணில்!

2022-05-26
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

2022-06-25
அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

2022-06-25

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

2022-06-25
ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

2022-06-25
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

2022-06-25

Recent News

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

2022-06-25
அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

2022-06-25

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

2022-06-25
ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

2022-06-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.