• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

shagan by shagan
2021/10/14
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் 44வது அமர்வு  நேற்று (புதன்கிழமை)  சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேசசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமர்வு நடைபெற்றது.

இதன்போது தலைமையுரையில் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், பிரதேச சபையினால் கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி தின்மக்கழிவுகள் எடுத்தல் மரணம் ஏற்பட்டால் இலவச அமரர் ஊர்தி சேவை தெரு விளக்கு போடுதல் போன்ற பணிகளை  செய்கின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேசசபையானது வருமானம் வருவது குறைவாக இருந்தாலும் மக்களுக்கு சேவையினை ஒழுங்கான முறையில் செய்து வருகின்றது அந்த வகையில் குடிநீர் வினியோகம் திறம்பட வரட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

இதன்போது சபையின் உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அது தொடர்பான விவாதங்களும் நடைபெற்றன.அதனை தொடர்ந்து சபை 15நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டனர்.

மீண்டும் சபை கூடியபொது 2022ஆம் ஆண்டுக்கான. வரவுசெலவுத்திட்டம் முன் வைக்கப்பட்டது. வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது உப தவிசாளர் நா.தருமலிங்கம் முன்மொழிய உறுப்பினர் ஜெயரட்னம் வழிமொழிந்தார் அதனை சபை உறுப்பினர்களின் அனைவரும் ஏகமனதாக. ஏற்றுக்கொன்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய சபை அமர்வின்போது இன்றைய அமர்வில் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரனால் 2 பிரேரனைகள் முன் வைக்கப்பட்டன.

பழுகாமத்தில் பிரதேசசபை அலுவலகம் ஊடாக கடந்த காலகட்டத்தில் பழுகாமத்தில் தனியாருக்கு சொந்தமான காணியில் பிரதேசசபை திண்மக்கழிவுகளை நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு வந்தன.

தற்போது கானி உருமையாளர் தகுந்த ஆதாரங்களை காட்டியதன் அடிப்படையில் குறித்த காணியானது பிரதேசசபையினால் துப்புரவுசெய்யப்பட்டது.எனினும் இதுவரையில் அக்காணி உரிமையாளருக்கு வழங்கப்படாத நிலையில் அக்காணியினை உருமையாளருக்கு வழங்கவேண்டும் என பிரேரனை முன்வைக்கப்பட்டபோது அக்காணியினை உரிமையாளருக்கு கொடுக்க சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று மேலுமொரு பிரேரணை சமர்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பான விளக்கமும் விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது. பழுகாமம் பிரதேசவைத்தியசாலைக்கு அருகாமையுள்ள வண்ணான் குளம் அதனை தனியாருக்கு மீன் வளக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதனை வரவேற்கின்றேன்.ஆனால் அக்குளம் சலவை தொழில் செய்து வாழ்வாதாரத்தை கொண்டுசென்றனர். அக்குளத்தினை விவசாயக்குளம் என்று உரிமை கோரி, கிராமத்தில் இருக்கும் விளையாட்டுக்கழகம், கிராம அபிவிருத்தி சங்கம்,அருகில் இருக்கும் திலகவதியார் மகளிர் இல்லம் ஆலயநிருவாகம் என்பனவற்றின் எந்தவிதமான கருத்துகளும் பெறாமல் குளத்தின் பெயரை விவசாயக் குளம் எனச் சொல்லி மீன் வளர்க்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மழைகாலங்களில் குளத்தில் முதலைகள் பெருக்கெடுத்து மனிதர்களை தாக்கும் அபாயம் ஏற்படும்.

அக்குளத்தில் தாமரை செடிகள் வளர்ந்து அழகாக இருக்கின்றது.  இதனை மீன்கள் வளர்ப்புக்காக கிருமிநாசினி அடித்து அழிக்கப்படுகின்றனர். இது சட்டத்துக்கு முரணான செயல் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கான தீர்மானத்திற்கு அமைய குறித்த குளம் தொடர்பான நடவடிக்கையினை முன்னெடுக்க சபை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று உறுப்பினர் தியாகராசா மற்றும் தயாழினி ஆகியோர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான பூச்சூக்கூடு கிராமத்தில் பிள்ளையார் ஆலயம் 1990ஆம் ஆண்டுகளில் யுத்தத்தினால் அழிவடைந்தது. தற்போது கஷ்டப்பட்டு பொதுமக்களினால் புனரமைக்கப்பட்டு தற்போது கும்பாவிசேகம் இடம்பெறவுள்ளநிலையில் ஆலய பூசகராலும் நிருவாக சபையினாலும் ஆலயத்துக்கு குடிநீர் மின்சாரம் மலசல கூடம் ஆகிய வசதியினை செய்து தருமாறு கோரப்பட்டது.

அதற்கு இனங்க மின்சாரம், மலசல கூடவசதிகள் சபை தீர்மானத்துக்கு அமைவாக அனைவரும் ஏற்றுக்கொன்டதற்கு செய்து கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சபை 15நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

மீன்டும் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முன் வைக்கப்பட்டபோது எந்தவித எதிர்ப்பும் இன்றி உப தவிசாளர் நா.தருமலிங்கம்   முன்மொழிய உறுப்பினர் ஜெயரட்னம் வழிமொழிந்தார் அதனை சபை உறுப்பினர்களின் அனைவரும் ஏகமனதாக. ஏற்றுக்கொன்டு நிறைவேற்றப்பட்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்கேரியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Next Post

தென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!
இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!
இலங்கை

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

2026-01-24
ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
டெல்டா மாறுபாடு அதிகரிப்பதால் தென் கொரியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

தென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

சாணக்கியனின் கோரிக்கையினை அடுத்து பொலநறுவை – கொழும்பு கடுதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை!

பரம்பரை சொத்தை தங்களது சொத்து என்று கூறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல - சாணக்கியன்

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த 23 இந்திய மீனவர்கள் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.