• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

‘3 மாதங்களுக்கு மின்வெட்டு’ – மின்சார சபையின் கோரிக்கை குறித்து இன்று தீர்மானம்

Dhackshala by Dhackshala
2022/02/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
76 0
A A
0
இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

அதன்படி, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாக இதன்போது தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க முடியுமாயின், இலக்கை நோக்கிப் பயணிக்க முடியு என்றும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டுமாயின், பொதுமக்களும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: மின்சார சபைமின்வெட்டு
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு
இலங்கை

யாழில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படவுள்ள முறை!

2022-05-29
பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!
இலங்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த, நாமலுக்கு அழைப்பு

2022-05-29
மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி
இலங்கை

அரசியல் தலையீடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதாக மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு

2022-05-29
துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்
இலங்கை

இறுதி வடிவம் பெற்ற பின்னரே ஆதரவு குறித்து அறிவிப்போம் என்கின்றார் சுமந்திரன் !

2022-05-29
வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ
இலங்கை

இரட்டை குடியுரிமை உடையவர்கள் உயர் பதவிகளை வகிக்க தடை விதிக்க வேண்டும் – வாசுதேவ

2022-05-29
48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !
இலங்கை

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா ? அரசியல் கட்சிகள் மாற்று கருத்து!

2022-05-29
Next Post
காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் - சுமந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம்

அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம்

2022-05-29
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

யாழில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படவுள்ள முறை!

2022-05-29
அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

2022-05-29
IPL தொடரின் இறுதி போட்டி இன்று!

IPL தொடரின் இறுதி போட்டி இன்று!

2022-05-29
பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த, நாமலுக்கு அழைப்பு

2022-05-29

Recent News

அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம்

அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம்

2022-05-29
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

யாழில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படவுள்ள முறை!

2022-05-29
அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

2022-05-29
IPL தொடரின் இறுதி போட்டி இன்று!

IPL தொடரின் இறுதி போட்டி இன்று!

2022-05-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.