வடக்கு – கிழக்கில் பொது மக்களின் காணிகளை முப்படையினர் கைப்பற்றும் செயற்பாடு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.