• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரஷ்யாவின் எல்லையில் இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் தகவல்!

ரஷ்யாவின் எல்லையில் இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் தகவல்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு விசாவுடன் கிடைப்பதாக தெரிவித்த தெரிவித்த தப்பி வந்த முன்னாள் படைவீரர், அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே, தன்னை ரஷ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்ததாக குறித்த நபர் தெரிவித்தார்.

அதற்காக 1.6 மில்லியன் செலுத்தியதாகவும் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள முன்னாள் படை வீரர், ரஷ்யாவில் தமிழில் பேசிய ஒருவரே தங்களை வரவேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும், அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஷ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related

Tags: #russia ukraine russiaukrainedroneattckWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு சமன் ஏக்கநாயக்கவுக்குக் கடிதம்!

Next Post

நாட்டின் பிரஜை இல்லையென்றால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது!

Related Posts

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!
இலங்கை

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

2025-12-07
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !
இலங்கை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

2025-12-07
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!
இலங்கை

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

2025-12-07
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!
இலங்கை

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

2025-12-07
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !
இலங்கை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

2025-12-07
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

2025-12-07
Next Post
நாட்டின் பிரஜை இல்லையென்றால் எந்தத்  தேர்தலிலும் போட்டியிட முடியாது!

நாட்டின் பிரஜை இல்லையென்றால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில் வெப்பநிலை அதிகரிப்பால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

0
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

0
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

0
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

0
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

0
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

2025-12-07
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

2025-12-07
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

2025-12-07
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

2025-12-07
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

2025-12-07

Recent News

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

2025-12-07
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

2025-12-07
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

2025-12-07
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.