• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
IPL 2025; மீண்டும் தோனி தலைமையில் இன்று களமிறங்கும் CSK

IPL 2025; மீண்டும் தோனி தலைமையில் இன்று களமிறங்கும் CSK

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/11
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது போட்டியான இந்த ஆட்டம் இன்றிரவு 07.30 மணிக்கு சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

CSK தற்போது புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும், KKR புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளன.

போட்டிக்கு முந்தைய நாள், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாகத் CSK தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிபடுத்தினார்.

28 வயதான கெய்க்வாட்டின் முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு மூத்த வீரர் எம்.எஸ்.தேனி தலைவராக பெறுப்பேற்பார் என்றும் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

அந்த அறிவிப்புக்கு அமைவாக CSK அணியானது இன்று தோனி தலைமையில் மீண்டும் களமிறங்குகின்றது.

43 வயதான தோனி, 2008 முதல் 2024 வரை சென்னை அணியை வழிநடத்தினார்.

கடந்த சீசனில் அவர் கெய்க்வாட்டிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.

2022 ஆம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பையும் ஒப்படைத்தார், ஆனால் தொடர்ச்சியான ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்குப் பின்னர் சீசனின் நடுவில் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தோனியின் தலைமையின் கீழ் CSK ஐந்து ஐ.பி.எல். பட்டங்களை வென்றுள்ளது.

மறுபுறம், மூன்று நாட்களுக்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான குறுகிய தோல்வியிலிருந்து KKR அணி இந்த ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கும்.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

அதில் CSK அணியானது 19 வெற்றிகளையும், KKR அணியானது 10 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஒரு போட்டி எந்தவித முடிவின்றியும் கைவிடப்பட்டுள்ளது.

Related

Tags: CSKIPL 2025KKR
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் ஹரிணி அமரசூரி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வாழிபாடு!

Next Post

2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி

Related Posts

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!
இந்தியா

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

2026-06-17
Next Post
2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை  வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி

2025ன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி

அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா!

அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா!

கொழும்பில் மின்சார சபை  ஊழியர்கள்  போராட்டம்!

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

0
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17

Recent News

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.