• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றும் திட்டம்!

Hanushya P by Hanushya P
2026/02/09
in அமொிக்கா, உலகம், தொழில்நுட்பம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

விண்வெளியில் மனிதர்கள் குடியேறுவது குறித்து பல்வேறு முறை எலான் மஸ்க் பேசியது உண்டு. அதற்காக அவர் டார்கெட் செய்தது செவ்வாய் கிரகத்தைதான். இந்த சூழலில் இப்போது செவ்வாயில் இருந்து அந்த திட்டத்தை நிலவுக்கு மஸ்க் மாற்றி உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவில் நகரம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சாதிக்க முடியும் என நம்புகிறோம். அதுவே செவ்வாய் கிரகத்தில் இதை செய்ய 20 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலமாகும். இது குறித்து அறியாதவர்களுக்காக இதை பகிர்கிறேன்

மேலும், செவ்வாய் கிரகத்தை அடைவதில் உள்ள சவால்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு 26 மாதங்களுக்கும் கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வது சாத்தியம். ஆனால், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நிலவிற்கு ராக்கெட்டைச் செலுத்த முடியும். இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைக்கும் முயற்சியும் நடைபெறும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உலக நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்து எலான் மஸ்க் தொடர்ந்து பேசி வருவது கவனிக்கத்தக்கது.

கடந்த 2023-ல் மானிடர்களுக்கு நிலவில் பேஸ் (மூன் பேஸ்) இருக்க வேண்டும் என மஸ்க் சொல்லி இருந்தார். அதை கருத்தில் கொண்டே இப்போது அவரது நிறுவனம் நிலவில் நகரத்தை கட்டமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருவதாக தகவல். அங்கு பணியை முடித்த பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த பாய்ச்சலாக செவ்வாய் கிரகத்துக்கு தாவலாம்.

மேலும், எதிர்வரும் 2027-ல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் பணியில் அமெரிக்கா மும்முரமாக உள்ளது. அந்நாட்டு விண்வெளி நிறுவனமான ‘நாசா’-வுடன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், விண்வெளி சார்ந்து பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றி வருகிறது. அதனடிப்படையில் இப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு சார்ந்த விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நம்பப்படுகிறது.

Related

Tags: challenges of reachingElon MuskMars to the moon.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு சிறைத்தண்டனை

Next Post

டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று மூன்று போட்டிகள்!

Related Posts

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!
உலகம்

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!
இங்கிலாந்து

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

2026-02-09
கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !
இங்கிலாந்து

கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !

2026-02-09
லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு  : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-02-09
வர்த்தக தூதராக இருந்தபோது எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டமைக்கான ஆதாரம் வெளியானது!
இங்கிலாந்து

வர்த்தக தூதராக இருந்தபோது எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டமைக்கான ஆதாரம் வெளியானது!

2026-02-09
உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்
உலகம்

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

2026-02-09
Next Post
டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று மூன்று போட்டிகள்!

டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று மூன்று போட்டிகள்!

போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’

போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி'

லெபனானில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 09 பேர் பலி

லெபனானில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 09 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

0
மனைவியை கொலை செய்த கணவன் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

0
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!

வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்!

0
கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

0
பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை

பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை

0
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

2026-02-09
மனைவியை கொலை செய்த கணவன் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

2026-02-09
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!

வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்!

2026-02-09
கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

2026-02-09
பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை

பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை

2026-02-09

Recent News

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

2026-02-09
மனைவியை கொலை செய்த கணவன் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

2026-02-09
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!

வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்!

2026-02-09
கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

2026-02-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.