• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் : ரோஜர் பெடரர்

டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் : ரோஜர் பெடரர்

PradeepS S by PradeepS S
2021/05/16
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை போட்டி அமைப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்கும் ஜெனீவா ஓபின் டென்னிஸ் போட்டியில் களம் இறங்க இருக்கும் ரோஜர் பெடரர் அதன் பிறகு பிரெஞ்ச் ஓபினிலும் கலந்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்.

எல்லாவிதமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருக்கும் 39 வயதான பெடரருக்கு இன்னும் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாக உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஓகஸ்டு 8 வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடு நடந்து வரும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல டென்னிஸ் பிரபலங்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெடரர் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் பங்கேற்று சுவிட்சர்லாந்துக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். இது என்னை பெருமையடைய செய்யும் ஒரு விஷயம். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா? என்பதை வீர வீராங்கனைகள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதைப் போட்டி அமைப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜப்பானில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கூட ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்றே நினைக்கிறேன். ஒரு வேளை தற்போதைய நிலைமையில் அது நடக்காவிட்டால் அதைப் புரிந்து கொள்ளக்கூடிய முதல் நபராக நான் இருப்பேன். கடினமான நிச்சயமற்ற ஒரு தன்மை நிலவுகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஒரு வீரராக ஒலிம்பிக் போட்டிக்கு பயணிப்பது குறித்து நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். டோக்கியா ஒலிம்பிக்குக்கு செல்ல நிறைய எதிர்ப்பு இருப்பதாக உணர்ந்தால், அங்கு போகாமல் இருப்பதே நல்லது.

என்னைப் பொறுத்தவரை ஒலிம்பிக்கில் பங்கேற்பேனா, இல்லையா? என்பது தெரியாது. இரண்டு விதமான மனநிலையில் நான் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெடரர் மட்டுமின்றி, ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய டென்னிஸ் பிரபலங்களும் கொரோனா அச்சம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஒலிம்பிக்கில் விளையாடுவது குறித்து தாம் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

Related

Tags: japan olympicsolympics 2021roger federer
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் – சந்திரசேகரன்

Next Post

பந்துவீச்சாளர்களுக்கும் அந்த விடயம் தெரியும் : கமரூன் பன்கிராஃப்ட்

Related Posts

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
ஆசிரியர் தெரிவு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
ஆசிரியர் தெரிவு

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

2025-11-30
தீர்வின்றி காணப்படும் பாகிஸ்தான்-இலங்கை வர்த்தக சர்ச்சை!
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

2025-11-29
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!
கிரிக்கெட்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

2025-11-29
Next Post
பந்துவீச்சாளர்களுக்கும் அந்த விடயம் தெரியும் : கமரூன் பன்கிராஃப்ட்

பந்துவீச்சாளர்களுக்கும் அந்த விடயம் தெரியும் : கமரூன் பன்கிராஃப்ட்

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் இன்றுமட்டும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

0
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

0
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

0
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

0
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05

Recent News

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.