• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

உலகப் புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை!

988 Views
4 years ago
68 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    உலகப் புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை)  மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

    பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர கட்டுப்பாட்டுசபை மற்றும் மாவட்ட செயலக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக

    இன்று மட்டக்களப்பு நகர் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

    இதன்போது “சிகரட் குடி செத்துடும் கிளி”, “நாளாந்தம் மரணிக்கும் சுமார் 60 பேருக்குப் பதிலாக 80 பேரையாவது புதிதாகப் பழக்குவதே சிகரட் கம்பனியின் முயற்சியாகும்”, “அவதானமாக இருங்கள் அவர்களின் அடுத்த இலக்கு உமது குழந்தைகளே” மற்றும் “இக்கால பெண்கள் விரும்புவது சிகரட் புகைத்து, முகம் அவலட்சணமான, வாயில் துர்நாற்றம்  வீசுபவர்களை அல்ல, எங்களைப் போல் சுமார்ட் ஆண்களையே” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை இதன்போது பொதுமக்களுக்கு தென்படும் வண்ணமாக வாகனங்களிலும், பொது இடங்கள் மற்றும் கடைகளிலும் காட்சிப்படுத்தியதுடன், “வாழ்க்கை இன்பமானது – மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளுங்கள்” எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரங்கள் இதன்போது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    ஆண்டுதோறும் மே 31 திகதி சர்வதேச புகைத்தல் தினம் அனுஸ்டிக்ககப்பட்டு வருகின்ற நிலை யில் உலகம் எங்கிலும் தங்களது ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை கோருவதற்கும் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்பதுமே இதன் பிரதான நோக்கமாக கருதப்பட்டே இத்தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.

    உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வசிக்கும் அனைத்து நாடுகளும் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தினத்தை அனுஸ்டித்து வருகின்றது.

    உலக சுகாதார ஸ்தாபனமானது 2022 ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்திற்கான உலகலாவிய கருப்பொருளாக “புகைப்பொருள் நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலானது” என பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மாவட்ட இணைப்பாளர் பீ.டினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் அவர்கள் பங்குபற்றி ஆரம்பித்து வைத்ததுடன், இந்நிகழ்வில் மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகங்களின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், இராணுவத்தினரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

    blank blank

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!
    இலங்கை

    ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

    2025-12-04
    நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!
    இலங்கை

    நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை!

    2025-12-04
    2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
    இலங்கை

    நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

    2025-12-04
    சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
    இலங்கை

    சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    2025-12-04
    குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!
    இலங்கை

    குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

    2025-12-04
    மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!
    யாழ்ப்பாணம்

    மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!

    2025-12-04
    Next Post
    உக்ரைனில் 9,029 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தியது ஐ.நா. !

    உக்ரைனில் 9,029 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தியது ஐ.நா. !

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.