முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியன அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுவரை இந்த நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.















