• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ட்ரம்பின் வரிப் போருக்கு மத்தியில் சீனா – இந்தியா உறவில் முன்னேற்றம்!

ட்ரம்பின் வரிப் போருக்கு மத்தியில் சீனா – இந்தியா உறவில் முன்னேற்றம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/19
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிப் போருக்கு மத்தியில் கால்வானில் இருதரப்புப் படைகளும் மோதிய ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்தியாவும் சீனாவும் தங்கள் வழிகளைச் சரிசெய்ய முயற்சித்து வருகின்றன.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வருகை தந்து திங்கட்கிழமை (18) இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ட்ரம்பின் வரிப் போரினால் ஏற்படும் உலகளாவிய இடையூறுகளை எதிர்கொள்ள இரு ஆசிய சக்திகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் இந்த விஜயம் ஒரு மைல்கல்லாக அமைகிறது.

சந்திப்பில் எஸ். ஜெய்சங்கர், வாங்கின் வருகை இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள், புனித யாத்திரைகள், மக்களிடையேயான தொடர்புகள், நதி தரவு பகிர்வு, எல்லை வர்த்தகம், இணைப்பு மற்றும் இருதரப்பு பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்றும் அவர் கூறினார்.

உக்ரேன் மோதல் மற்றும் அமெரிக்க வரிகள் உள்ளிட்ட உலகளாவிய விடயங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

எல்லைப் பிரச்சினைகள் குறித்து வாங் யி இன்று (19) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் விவாதிக்க உள்ளார்.

மேலும் அவர் பிரதமர் மோடியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்வதற்கு முன்னதாக வாங் யி இரண்டு நாள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்திக்கலாம்.

2020 ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கிய உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு மீதான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினரும் கடந்த ஒக்டோபரில் ஒரு புரிதலை எட்டிய பின்னர் இந்தியாவுக்கு பயணம் செய்யும் முதல் சீன அமைச்சர் வாங் யி ஆவார்.

2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் இருதரப்பு உறவுகளை ஆறு தசாப்த கால மிகக் குறைந்த நிலைக்கு கொண்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: chinaINDIAJaishankarWang Yiஎஸ்.ஜெய்சங்கர்வாங் யி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

Next Post

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

Related Posts

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!
இலங்கை

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

2025-12-03
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
ஆசிரியர் தெரிவு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO
இலங்கை

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

2025-12-03
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!
இலங்கை

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!
இலங்கை

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

2025-12-03
இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!
இங்கிலாந்து

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!

2025-12-03
Next Post
போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராட சென்றிருந்த இளைஞர் உயிரிழப்பு!

வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராட சென்றிருந்த இளைஞர் உயிரிழப்பு!

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

0
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

0
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.