பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக தலையிடுங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்
அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால்...



















