சாரதி அனுமதிப் பத்திரம் புதிப்பிப்போர் கவனத்துக்கு!
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகத்தால் வழங்கப்படும் என்று மோட்டார்...
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வகத்தால் வழங்கப்படும் என்று மோட்டார்...
கொழும்பின் இரு வேறுப் பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு சடலம் கிரேண்ட்பாஸில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொன்று தெஹிவளையில் மீட்கப்பட்டது. முதல் சடலம் நேற்று...
நாடு தழுவிய தகவல் தொடர்புகளை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டது. திங்களன்று, இணைப்பு சாதாரண மட்டங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே...
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் ஹஷிஷ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மட்டக்குளி...
இன்று (30) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது. FUTA செயலாளர் மூத்த விரிவுரையாளர் சாருதத் இளங்கசிங்க நேற்று நடைபெற்ற (29) ஒரு செய்தியாளர் சந்திப்பின்...
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையில்...
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும்...
தற்போது இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, இந்தியாவின் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷியை சந்தித்து...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (29) சற்று மாறியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க...
© 2026 Athavan Media, All rights reserved.