மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்தை...



















