Jeyaram Anojan

Jeyaram Anojan

மழை நிலைமை மேலும் தொடரும்!

மழை நிலைமை மேலும் தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் தொடர்ந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல்,...

மெய்நிகர் அரையிறுதி; பாகிஸ்தான் – பங்களாதேஷ் இன்று மோதல்!

மெய்நிகர் அரையிறுதி; பாகிஸ்தான் – பங்களாதேஷ் இன்று மோதல்!

2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.‍ இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு...

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது...

தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீ ஜம்பிங்!

தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீ ஜம்பிங்!

இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கீ ஜம்பிங்கை (bungee jump) அறிமுகப்படுத்தவுள்ளது. கட்டமைப்பு பொறியாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்...

தொலைதூர லடாக்கில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்த இந்திய அதிகாரிகள்!

தொலைதூர லடாக்கில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்த இந்திய அதிகாரிகள்!

தொலைதூர லடாக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய மாவட்டங்களில் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை (25) பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர். இமயமலைப் பகுதிக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி...

பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பேக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை, கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...

விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (24) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...

முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் உள்ள முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் கலாநிதி...

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்று நோயாளர்களும், அதனுடன் தொடர்புடைய மூன்று இறப்புகளும் பதிவாகின்றன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் 24 அன்று...

Page 113 of 590 1 112 113 114 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist