மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!
2025-12-31
ஒன்லைன் மோசடிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் தீவிரமான மற்றும் வலுவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தாராலி கிராமத்தில் உண்டான பேரழிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது....
எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவை...
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்க் கொண்டு இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள்...
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து கெளதம் அதானி (Gautam Adani)அதிகாரப்பூர்வமாக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று...
ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பதிவுகளில்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை...
2025 ஜூலை மாதம் முதல் சீனாவின் குவாங்டாங் மாகாணம் முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட சிக்குன்குனியா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது, சுகாதார வல்லுநர்கள் நிலைமையை ஆய்வு செய்ய...
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக...
© 2026 Athavan Media, All rights reserved.