எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெள்ளம் போன்ற...
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. முதலில்...
இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பல வீதிகளை மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைக்காக திறப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, எல்ல-வெல்லவாய, பாதெனியா-அனுராதபுரம் மற்றும் குருநாகல்-திருகோணமலை...
இலங்கையில் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் GovPay மூலம் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் நிறுவப்பட்ட பேரிடர் நிவாரண நிதிக்கு...
இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு...
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும்...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க...
2026 வரவு- செலவுத் திட்ட விவாதங்களுக்கான குழுநிலை அமர்வு இன்று (01) பிற்பகல் 12:30 மணிக்கு முடிவடையும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். டிசம்பர்...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. அதேபோல், போஞ்சி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) வலியுறுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்...
© 2026 Athavan Media, All rights reserved.