Jeyaram Anojan

Jeyaram Anojan

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில்...

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கொட்டாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மலே வீதியில் ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான...

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

துபாயில் நேற்றிரவு (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஒன்பதாவது...

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள்...

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை...

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

கொழும்பிலுள்ள முக்கிய பொலிஸ் கட்டிடத்தில் கொள்ளை!

கொழும்பிலுள்ள முக்கிய பொலிஸ் கட்டிடத்தில் கொள்ளை!

கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் மின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு, திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம்...

ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்!

ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப்...

இலங்கை மீதான வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மீளாய்வு இன்று ஜெனீவாவில்!

இலங்கை மீதான வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மீளாய்வு இன்று ஜெனீவாவில்!

ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29 ஆவது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை வெள்ளிக்கிழமை (26)...

அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25)...

Page 178 of 657 1 177 178 179 657
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist