1.3 மில்லியனை விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!
இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை...
இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை...
கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற யானைப் பாகனின் உதவியாளர் ஒருவரின் சடலம் இன்று (31) காலை கண்டி ஏரியின் கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பரபரப்பான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடரின் ஐந்தாவதுவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, ஷுப்மான் கில்...
கலிபோர்னியாவில் அமைந்துள்ள கடற்படை விமான தளத்திற்கு அருகில் ஒரு F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானது. மத்திய கலிபோர்னியாவில் உள்ள கடற்படை விமான நிலையம் (NAS) லெமூரில் புதன்கிழமை...
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01...
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும்...
ஆகஸ்ட் 1 (நாளை) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவித்த பின்னர், அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி...
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், அண்மைய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க்...
மாலைதீவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்...
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...
© 2026 Athavan Media, All rights reserved.