Jeyaram Anojan

Jeyaram Anojan

டி:20 முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்ட PCB!

டி:20 முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்ட PCB!

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் வரவிருக்கும் டி20 முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இன்று வெளியிட்டது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி,...

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான அப்டேட்!

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான அப்டேட்!

தேசியத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் அதிர்ச்சியில்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்ய பிடியாணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்ய பிடியாணை!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு டி சில்வா இன்று...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித்...

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கியமான தீர்ப்பு இன்று (13) வெளியாகவுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்களாதேஷ் தீ வைப்பு மற்றும்...

மாலைத்தீவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

மாலைத்தீவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

போதைப்பொருள் கடத்தலுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அவர்களை நாட்டிற்கு அழைத்து...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை,...

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (12) கையெழுத்திட்டுள்ளார். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள...

கிரிந்த போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

கிரிந்த போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

கிரிந்த போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள்...

யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்!

யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில்...

Page 199 of 724 1 198 199 200 724
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist