முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
15 மாவட்டங்களில் மே 19 முதல் 24 வரை நடத்தப்பட்ட சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 128,824 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியது. மொத்த ஏற்றுமதிகள் 5,583.25 மில்லியன் அமெரிக்க...
இந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில், எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் கசிந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
"சிங்கள சினிமாவின் ராணி" என்று போற்றப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இன்று சுதந்திர சதுக்கத்தில்...
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது...
இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் மூலம் அரசாங்கத்தின் பெயருக்கங கலங்கத்தை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்....
தெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டில் ரிவரில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....
இந்திய இராணுவத்தின் துல்லியமான தாக்குதலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, முரிட்டில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மே 23 அன்று எடுக்கப்பட்ட அண்மைய...
பிங்கிரியவில் அமைந்துள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் அண்மையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டாம் ஆண்டு மாணவி வெள்ளிக்கிழமை (மே...
மறைந்த இலங்கையின் மூத்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி இன்று (26) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. மறைந்த நடிகையின்...
© 2026 Athavan Media, All rights reserved.