• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 இலங்கையர்கள் பெங்களூருவில் கைது!

சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 இலங்கையர்கள் பெங்களூருவில் கைது!

பல்வேறு குற்றச்செயல்களுடன் ஈடுபட்டதாக சந்தேகம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பல மாதங்களாக நகரத்தில் தலைமறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Times of India செய்திச் சேவையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இரத்மலானையைச் சேர்ந்த வித்யானகமகே இரேஷ் ஹன்ஷக ஜயரத்ன (வயது 31),  கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஜெயசிங்கிள் பத்திரன்னகே சுகத் சமீந்து (வயது 46) மற்றும் தேவேந்திரமுனையை (Dondra) சேர்ந்த ஜெயசரிய முதலிகே திலீப் ஹரிஷன் (வயது 29) என்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தேவனஹள்ளி அருகே  ஓசோன் அர்பானா அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், மூவரும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் (தமிழ்நாடு) வரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது.

அதன் பிறகு அவர்கள் பெங்களூருவுக்குச் செல்வதற்கு முன்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சிறிது காலம் தங்கினர்.

அவர்கள் எட்டு மாதங்களாக ஓசோன் அர்பானாவில் வசித்து வருகின்றனர்.

அவர்களில் எவருக்கும் கடவுச்சீட்டு உட்பட செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி, உதவி பொலிஸ் ஆய்வாளர் (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) எச்.கே.மஹானந்தா தலைமையிலான சிறப்புக் குழு, அவர்களது குடியிருப்பில் சோதனை நடத்தியது.

வித்யானகமகே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், ஜெயசிங்கிள் மீது இலங்கையில் கொலை மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.

ஹரிஷன் பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் மூவரும் தங்கள் சொந்த நாட்டில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் காவலில் எடுத்துள்ளது.

பெங்களூருவில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய நபரை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

மேலும் தகவலுக்கு இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாக பெங்களூருவின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

Related

Tags: BengaluruCCBDevanahalliSri Lankanதேவனஹள்ளிபெங்களூரு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று வேலைநிறுத்தம்!

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
இலங்கை

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!
இலங்கை

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
இலங்கை

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!
இலங்கை

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

2026-01-18
வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!
இலங்கை

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

2026-01-18
Next Post
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று வேலைநிறுத்தம்!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று வேலைநிறுத்தம்!

மேலும் ஒரு தொகை போதைப்பொருட்கள் மீட்பு!

மேலும் ஒரு தொகை போதைப்பொருட்கள் மீட்பு!

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

0
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

0
வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

2026-01-18

Recent News

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.