முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மத்திய மெக்சிகோவில் நடந்த வீதி விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். புதன்கிழமை (14) காலை பியூப்லா மாநிலத்தில் உள்ள குவாக்னோபாலன்...
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15)...
ஏப்ரல் 21 முதல் 28 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்....
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவில் நாட்டின் ஏனைய...
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில்...
தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு...
அணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (09) அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு...
ஜப்பானின் சிபா மாகாணத்தின் நரிட்டா விமான நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்ததாகக் கூறப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரேசிலிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த...
2025 இந்தியன் பிரீமியர் லீக் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ பதட்டங்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.