Jeyaram Anojan

Jeyaram Anojan

சஷீந்திர ராஜபக்ஷ பிணை மனு தாக்கல்!

சஷீந்திர ராஜபக்ஷ பிணை மனு தாக்கல்!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த...

துசித ஹல்லோலுவவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

துசித ஹல்லோலுவவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லோலுவவின் பிணை மனுவை நிராகரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம்...

டிஜிட்டல் சேவைகளுக்கான வெளிநாட்டினரின் VAT வரி ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கான வெளிநாட்டினரின் VAT வரி ஒத்திவைப்பு

2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்று (04) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு!

சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு!

இலங்கை சுங்கத் திணைக்களம் BYD இறக்குமதிகளை மாத்திரம் தடுத்து நிறுத்துவதன் மூலமும் ஏனைய பிராண்டுகளின் மின்சார வாகனங்களை அனுமதிப்பதன் மூலமும் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாக BYD...

பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

விஜயவாடாவிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் இன்று (03) காலை புறப்படுவதற்காக ஓடுபாதையில் தயார் நிலையில் இருந்த...

போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது!

போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது!

போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய சொகுசு காரை செலுத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர், கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி...

காணாமல்போனோர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

காணாமல்போனோர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14...

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின்...

மன்னாரில் 203 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

மன்னாரில் 203 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து, நடத்திய சிறப்புத் தேடுதல் போது 906 கிலோ...

Page 287 of 736 1 286 287 288 736
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist