இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-05-08
ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை (04) இரவு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஆறு நாட்களில் அங்கு ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் ஆகும்....
எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு (04) ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை விமானப் படை தமது ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அதன்படி, தியதலாவை...
எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லாவிலிருந்து வெல்லவாயா நோக்கிச் சென்ற பேருந்து,...
நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி...
நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக...
எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15...
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இன்று (04) அறிவித்தார். மிஸ்ரா, இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36...
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த...
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லோலுவவின் பிணை மனுவை நிராகரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம்...
© 2026 Athavan Media, All rights reserved.