Jeyaram Anojan

Jeyaram Anojan

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் கலாநிதி பாண்டுர திலீப விதாரண அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் போக்குவரத்து...

புற்றுநோய் பக்கவிளைவினால் மூன்றாம் சார்லஸ் மன்னர் வைத்தியசாலையில்!

புற்றுநோய் பக்கவிளைவினால் மூன்றாம் சார்லஸ் மன்னர் வைத்தியசாலையில்!

திட்டமிடப்பட்ட புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகளை அனுபவித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் வியாழக்கிழமை (27) சிறிது நேரம் கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால்,...

1.9 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சா பறிமுதல்!

1.9 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சா பறிமுதல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், மிட்டாய் பொட்டலங்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.984 கிலோ குஷ் கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்....

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை!

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை!

புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி...

IPL 2025; பூரனின் அதிரடியுடன் ஹைதராபாத்தை வீழ்த்திய லக்னோ!

IPL 2025; பூரனின் அதிரடியுடன் ஹைதராபாத்தை வீழ்த்திய லக்னோ!

ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....

இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும்...

அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல்

அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

மண்ணில் புதையுண்ட நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

மண்ணில் புதையுண்ட நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலத்தில் இருந்து கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள்...

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது!

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை நேற்று (27) இரவு மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து...

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும்...

Page 331 of 586 1 330 331 332 586
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist