இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற...
அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் அனைத்திற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்த வரிகள் புதன்கிழமை (12) முதல் அமலுக்கு வந்தன. இது அமெரிக்காவிற்கு ஆதரவாக உலகளாவிய...
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக இலங்கை இருப்பதாக ஆடம்பர பயண இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில்...
நாடு முழுவதும் உள்ள நீர்ப்பாசனத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை 7.00 மணி நிலவரப்படி, கனமழை...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு...
சவுதி அரேபியாவில் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுடன் (12) முடிவடையவுள்ளது. அதன்படி, தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஏனைய முக்கிய இலங்கை பிரமுகர்களை தவறாக சித்தரித்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் போலியான கிரிப்டோகரன்சி மோசடி விளம்பரங்களை...
© 2026 Athavan Media, All rights reserved.