இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. 2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்ளிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில்...
எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து டி20 அணிக்கு சகலதுறை வீரர் மைக்கேல்...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ACB) உறுப்பினர் பதவியை இடைநிறுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐ.சி.சி தலைவர்...
தரவரிசைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...
அரசு சேவைகளில் 5,882 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 2500 வெற்றிடங்களை நிரப்ப உள்ளது. இது...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்லவில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான காணியில் இருந்து T56 துப்பாக்கி, இரண்டு...
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID)...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் முறையாகப் பதவியேற்றனர். அதன்படி, மேல் நீதிமன்ற...
© 2026 Athavan Media, All rights reserved.