காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!
விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 47 சீன...




















