முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற் பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த...
சனிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமீரகம் இலங்கையுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள...
ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது....
கனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான தடைபட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இராஜதந்திர மோதலைத்...
ரஷ்யா - உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான...
இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை...
இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று...
குருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில்...
மாவனெல்ல - ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் நாளை (25) க்குள் குறைந்த அழுத்த அமைப்பாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...
© 2026 Athavan Media, All rights reserved.