• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/12
in ஆசிரியர் தெரிவு, ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களின் சார்பாக தலையிடுவதாக மீண்டும் மிரட்டல் விடுத்தால், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தெஹ்ரான் அச்சுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஈரானில் ஏற்பட்ட அமைதியின்மை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களின்படி தெஹ்ரானில் தொடரும் இரண்டு வார அமைதியின்மையினால் 490 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளாகவும், 48 பாதுகாப்பு பணியாளர்கள் பலியாகியுள்ளதாகவும்  அமெரிக்காவை தளமாகக் கொண்ட உரிமைகள் குழுவான HRANA குறிப்பிட்டுள்ளது.

அதேநரேம் வன்முறைச் சம்பவங்களுக்காக 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

எனினும் இறப்பு எண்ணிக்கை தொடர்பில் ஈரான் இதுவரை அதிகாரிப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

இதனிடையே, இஸ்லாமியக் குடியரசு நாடான ஈரான் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது பலவந்தம் பயன்படுத்தப்பட்டால் தலையிடுவதாக டெனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார்.

ஈரான் குறித்து விவாதிக்க ட்ரம்ப் திங்கள் மூத்த ஆலோசகர்களை சந்திக்க உள்ளார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஈரானிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக ட்ரம்ப் கூறினார். 

மேலும், ஈரான் தலைவர்கள் சனிக்கிழமை தன்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அவர்களுடன் பேசக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அது தொடர்பான மேலதிக விவரங்களை அவர் வழங்கவில்லை.

இந்த நிலையில், தெஹ்ரான் மீதான வொஷிங்டனின் இந்த தலையீட்டிற்கு எதிராக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாக்கர் கலிபாஃப் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் நடந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் (இஸ்ரேல்) மற்றும் அனைத்து அமெரிக்க தளங்கள் மற்றும் கப்பல்களும் எங்களின் அதிகாரப்பூர்வ இலக்காக இருக்கும் என்று ஈரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதி கலிபாஃப் கூறினார்.

Related

Tags: Donald TrumpIranஈரான்டொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

Next Post

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2026-01-12
மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

2026-01-12
அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!
இலங்கை

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

2026-01-12
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
அம்பாறை

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

2026-01-12
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!
கிளிநொச்சி

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

2026-01-12
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!
ஆசிரியர் தெரிவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

2026-01-12
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

0
ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

0
அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

0
மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

0
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2026-01-12
ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

2026-01-12
மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

2026-01-12
அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

2026-01-12
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

2026-01-12

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2026-01-12
ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

2026-01-12
மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

2026-01-12
அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

2026-01-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.