16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாயின் கவலை!
2025-06-23
ஈரானின் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதேவேளை, ...
Read moreDetailsமத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான்-இஸ்ரேல் மோதலில் இணைவதில் மொஸ்கோவின் ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகளவில் பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதால், வெளிநாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் உலகளவில் எச்சரிக்கையாக இருக்குமாறு வொஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ...
Read moreDetails1979 புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான மிகப்பெரிய மேற்கத்திய இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (22) தாக்கியதை ...
Read moreDetailsஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும் ...
Read moreDetailsஅமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயோர்க் நகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் ...
Read moreDetailsகாசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் இராணுவம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது ...
Read moreDetailsஇஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், ...
Read moreDetailsமத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின் பின்னணியில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில், ஈரானில் ...
Read moreDetailsஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.