நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!
இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு, இன்று (20) மாலைக்குள் தாயகம்...
இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு, இன்று (20) மாலைக்குள் தாயகம்...
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை...
2026 ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான எட்டு நாள் வரையான தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 441 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான...
ஜப்பானின் ஹொன்ஷு (Honshu) தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. இதனால், இவாடே,...
ஏப்ரல் 18 அன்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரால் (IRGC) இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை ஹார்முஸ்...
புத்தாண்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம் உடனடியானது என்று வலியுறுத்திய...
பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அணி அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மோட்டார் பந்தய உலகில் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை...
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷிரெவ்ஸ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தந்தை தனது ஏழு குழந்தைகளையும் மற்றுமோர் குழந்தையையும் கொலை செய்துள்ளார். இச்செயலை காவல்துறை...
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு, குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரை ரூ. 25,000...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று...
© 2026 Athavan Media, All rights reserved.