முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (21) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு கொல்கத்தா, வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக...
மத்திய வியட்நாமில் தொடரும் இடைவிடாத மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், அனர்த்தத்தில் சிக்குண்டு ஒன்பது பேர் காணாமல் போயுள்ள...
அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலபேவ பகுதியில் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அஷிட் தாக்குதலுக்கு உள்ளான அவரது 16 வயதுடைய மகன்...
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...
பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக...
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நேற்றிரவு (21) ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கையை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது. இதன்...
தெற்கு கடற் பகுதியில் இலங்கை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில்...
துபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது....
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் பல...
தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை...
© 2026 Athavan Media, All rights reserved.