Jeyaram Anojan

Jeyaram Anojan

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

தென் மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு விளக்கமறியல்!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

சிகரெட் வரி குறைப்புகளால் அரசுக்கு 17.3 பில்லியன் ரூபா இழப்பு!

சிகரெட் வரி குறைப்புகளால் அரசுக்கு 17.3 பில்லியன் ரூபா இழப்பு!

சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் அதே வேளையில், பொதுமக்கள் மீதான வரிச்சுமையை அரசாங்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டினார். பொருளாதாரம்...

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

ஜோகன்னஸ்பர்க்கின் ஒரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு கிளீவ்லாந்தில் உள்ள ஒரு முறைசாரா...

இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகளில் வலுப்பெறும் இலங்கை பிரான்ஸ் இருதரப்பு உறவுகள்!

இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகளில் வலுப்பெறும் இலங்கை பிரான்ஸ் இருதரப்பு உறவுகள்!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகள் நேற்று (09) மெய்நிகர் முறையில் நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு...

2019 ஈஸ்டர் தாக்குதல்; சுரேஷ் சல்லேவின் சதித்திட்டம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள்!

2019 ஈஸ்டர் தாக்குதல்; சுரேஷ் சல்லேவின் சதித்திட்டம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள்!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே தீவிரமாக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை...

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ரீட் மனுத் தாக்கல்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ரீட் மனுத் தாக்கல்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்...

கடத்தல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கடத்தல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கொழும்பு மற்றும் அதன் அண்டையப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக...

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடுகன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிமத்தலாவ – கிராகமவத்த பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காணாமல் போன யுவதியின் கணவர் 2026.03.11 அன்று...

Page 44 of 818 1 43 44 45 818
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist