இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
துருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள...
பொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான தற்காலிக ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை - மானம்பிட்டிக்கு இடையிலான பிரதான...
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) செவ்வாயன்று (21) அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டார். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்...
சிட்னியில் அமைந்துள்ள ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் செவ்வாய்க் கிழமை (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில்...
இரண்டு அமெரிக்கக் குடிமக்களுக்கு ஈடாக அமெரிக்கக் காவலில் உள்ள ஒரு ஆப்கான் கைதி விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று (21) அறிவித்தது. விடுவிக்கப்பட்ட கான் மொஹமட்...
"அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் விரிவான மீளாய்வை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்னும்...
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...
ஒடிசா மாநில எல்லையில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் செவ்வாயன்று (21) சத்தீஸ்கர் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய...
யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அத்துடன்,...
© 2026 Athavan Media, All rights reserved.