சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரூபா பரிசு!
2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ₹58 கோடி ரூபா பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. மார்ச் 9 அன்று,...
2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ₹58 கோடி ரூபா பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. மார்ச் 9 அன்று,...
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், துப்பாக்கிச்...
நாடாளுமன்றத்தில் ஹேஷா விதானகே எம்.பி. கூறிய குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்காகிரிக்கெட் (SLC) கடுமையாக மறுத்துள்ளதுடன், அவை அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்றும் கூறி நிராகரித்துள்ளது. மார்ச் 18 அன்று...
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை இடைநிறுத்திய உத்தரவை மீளப்பெறுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை...
ஹவுத்திகளுடனான அமெரிக்காவின் விரோதப் போக்கு தீவிரமடைந்ததால், வியாழக்கிழமை (20) அதிகாலை ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. எனினும், இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில், அவர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும், அவற்றை உரிமையாக்குவதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் அவற்றை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற...
இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டிகளில் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 43 வயது நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக்...
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும்...
இந்த ஆண்டின் தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனடா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இரட்டைக் குடிமக்கள், மேலும்...
© 2026 Athavan Media, All rights reserved.