பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு...
நாவலப்பிட்டிய, மபகந்த பிரதான வீதிக்கு அருகே இருந்த மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை...
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவின் எதிர்காலத்தை இரு இறையாண்மை கொண்ட அரசாங்கங்களே...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்றிரவு (03) நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின்...
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) நடந்த ஈரான் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள...
ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி...
நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா இன்று (3) திட்டவட்டமாகத் தெரிவித்தது. எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா...
நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள...
© 2026 Athavan Media, All rights reserved.