கர்நாடகா முதல்வர் ராஜினாமா!
2026-05-28
இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோர்த்ரிவத்தப் பகுதியில் நேற்றைய (03) தினம் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கேலியா பொலிஸ்...
பெருவின் தலைநகரில் உள்ள அலெஜான்ட்ரோ வில்லானுவா மைதானத்தில் ஒரு கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேரணியின் போது வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றி வரும் கப்பல் ஒன்று நாளை (05) நாட்டிற்கு வந்து சேரும் என கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர்...
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை நாசா வெளியிட்டுள்ளது....
கந்தளாய், பேராற்று வெளி பகுதியில் உள்ள ஆற்றில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பேராற்று வெளியைச்...
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கு அயர்லாந்தில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின் பகுப்பாய்வின்படி, வடக்கு அயர்லாந்தில் பெப்ரவரி...
கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம்...
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE)) புதிய பாடத்திட்டக் கட்டமைப்பானது பிராந்திய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமிட்ட மொழித் திணிப்பு முயற்சி என்று திராவிட...
இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தை...
© 2026 Athavan Media, All rights reserved.